Thursday, November 12, 2009

கோழைக்கு காதல் என்ன?

நான் படும் கஷ்டங்கள் உனக்குத் தெரியவே தெரியாது அன்பே. நான் தான் இந்த வலிகளை அனுபவிக்கவேண்டும். நான் உன்னைப் பிரிந்து படும் வேதனையை நீ அறிவாயோ?

நிச்சயம் நீ அறியமாட்டாய் ... அறிந்தாலும் நம்பமாட்டாய் ... நீ என்றுமே என்னை அங்கீகரித்ததில்லையடி கண்ணே ... என் காதலை அங்கீகரித்ததில்லை அன்பே ..
நான் அதை நன்றாக அறிவேன்.. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் ... என் வலி என்னோடேயே இருக்கட்டும் ...

No comments:

Post a Comment