Wednesday, October 21, 2009

நீ அறிவாயோ கண்ணே?

முன்பெல்லாம் இளையராஜா பாடல்களைக் கேட்பது என்பது ஒரு கலவையான சந்தோசத்தை தரும். ஆனால் தற்போதெல்லாம் சந்தோசத்தை விட துக்கமே மேலோங்கி நிற்கிறது. அதற்க்கு என்ன காரணம்? நான் உன்னைப் பிரிந்த துயரத்தை இப்பாடல்கள் ஞாபகப்படுத்துவதுதான் காரணமா கண்ணே ?. என் பிரியமானவளே நான் உன்னைப் பிரிந்தது துயரப்படுவதை நீ அறிவாயோ?

No comments:

Post a Comment